sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மணல் திருட்டிற்கு ரூ.4 கோடி அபராதம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

மணல் திருட்டிற்கு ரூ.4 கோடி அபராதம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

மணல் திருட்டிற்கு ரூ.4 கோடி அபராதம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

மணல் திருட்டிற்கு ரூ.4 கோடி அபராதம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : நவ 27, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்க தலைவர் சுடலைக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரி அரியாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலெக்டர், எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: சட்டவிரோதமாக மணல் அள்ளியவர்களுக்கு எதிராக ரூ.4 கோடியே 95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் டிச.,3க்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us