sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்

/

அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்

அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்

அமைச்சர்களுக்காக காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்


ADDED : பிப் 13, 2024 04:21 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பைபாஸ் ரோட்டில் இயங்கும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அரசு போக்குவரத்துக் கழக கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. போக்குவரத்து மிகுந்த பைபாஸ் ரோட்டில் இயங்குவதால் இந்த அலுவலகம் செயல்படுவதில் சிரமங்கள் இருந்தன. இதையடுத்து இந்த அலுவலகத்திற்கென சொந்தமாக கட்டடம் கட்ட அரசு இடம் தேடியது.

நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சியில் 3 ஏக்கர் நிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல மேலுாரில் வாகன ஆய்வாளரைக் கொண்டு இயங்கும் யூனிட் அலுவலகத்திற்கும் அழகர்கோவில் ரோட்டில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இரண்டும் உள்ளூர் அமைச்சர்களின் தேதிக்காக திறப்பு விழா காணாமல் உள்ளன.

மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகம் விரைவு போக்குவரத்துக் கழக கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இதற்கும் சொந்த அலுவலகம் கட்டநகருக்குள் இடம் பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us