ADDED : அக் 19, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்.
21 முதல் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். பாதுகாப்பு கருதி நாளை (அக்.20) இரவு மட்டும் கோயிலில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.