நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சியில் கிராமப்புற மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பயன் பெறுவதற்காக தமிழக அரசு அறிவு சார் மையம் செயல்படுகிறது.
நுாற்றுக்கணக்கானோர் படிக்கின்றனர். இங்கு படித்த அர்ச்சனா, பிரியதர்ஷினி, மைதீன் அப்துல் காதர், முகமது ரகுமான் ஆகியோர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு தேர்வாகினர்.

