sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இ-நாம் முறையில் தேங்காய் விற்பனை

/

இ-நாம் முறையில் தேங்காய் விற்பனை

இ-நாம் முறையில் தேங்காய் விற்பனை

இ-நாம் முறையில் தேங்காய் விற்பனை


ADDED : டிச 22, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை விற்பனை குழுவின் கீழ் செயல்படும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் இ-- நாம் முறையில் மறைமுக ஏலத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய்கள் விற்கப்பட்டன.

பெரிய காய்கள் ரூ.16.50க்கும், சிறிய காய்கள் ரூ.9க்கும் தோப்பிலேயே விலை கோரப்பட்டு ரூ. ஒரு லட்சத்து 28ஆயிரத்து 850க்கு விற்கப்பட்டு விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இ--நாம் மறைமுக ஏலத்தில் விற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என மதுரை விற்பனைக் குழு செயலாளர் அம்சவேணி தெரிவித்தார்.

விளைபொருள் விற்பனைக்கு 95667 01374ல் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us