sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேசிய கருத்தரங்கு

/

தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு


ADDED : பிப் 18, 2025 05:14 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை சார்பில் பண்டைய, இன்றைய, நாளைய வரலாற்றின் போக்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.

தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, துணைத் தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் உமா வரவேற்றார்.

சென்னை பல்கலை வரலாற்று உயராய்வு மைய தலைவர் சுந்தரம் உட்பட 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ராஜகோபால், திருப்பதி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பிரையா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us