sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தியாகராஜர் கல்லுாரியில் கருத்தரங்கம்

/

 தியாகராஜர் கல்லுாரியில் கருத்தரங்கம்

 தியாகராஜர் கல்லுாரியில் கருத்தரங்கம்

 தியாகராஜர் கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : பிப் 05, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில், முதுகலைத்தமிழ் மாணவர்களுக்கான 2 ம் நாள் கருத்தரங்கம் நடந்தது.

தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார். பேராசிரியர் செந்தில்நாராயணன் வரவேற்றார். மாணவி சந்தனப்பிரபா 'சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் புறத்திணை செய்திகள்' என்ற தலைப்பிலும், மாணவர் குணசேகரன் 'மூடநம்பிக்கை சிறுகதை குறிப்பிடும் இக்கால நம்பிக்கை' என்ற தலைப்பிலும், மாணவி மதுமிதா, 'அறியப்படாத மதுரை தெருக்களின் பெயர்க்காரணம்' என்னும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் உமா மகேஸ்வரி, சங்கீத் ராதா ஏற்பாடு செய்தனர். மாணவர் விக்னேஷ் நன்றி கூறி னார்.






      Dinamalar
      Follow us