ADDED : பிப் 03, 2024 04:25 AM
அ நிறம் | அளவு
மேலுார் : கீழவளவு, பேப்பனையம்பட்டி பெப்வில் நிறுவனத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. ஆலோசகர் சோமசுந்தரம் வரவேற்றார்.
சென்னை டார்மகாபா நிறுவனத்தின் மனிதவளம்பாட்டு துறை பாலாஜி, காரைக்குடி ஒ.சி.டி.எஸ்., நிர்வாகிகள் ரிஷ்வந்த் சூர்யா, பேபி, மதுரை எச்.சி.எஸ்., நிர்வாகி பிரகாஷ்ராமன் உள்ளிட்டோர் பேசினர். மேலுார் அரசு கல்லுாரி முதல்வர் மணிமேகலை நன்றி கூறினார்.
