sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கருத்தரங்கம்

/

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்


ADDED : டிச 27, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறையில் முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.

துறைத் தலைவர் காந்திதுரை தலைமை வகித்து, 'காண்பன யாவுமாய்' சிறுகதைத் தொகுப்பு நுாலை அறிமுகம் செய்தார். முதுகலை மாணவர் கார்த்திக் வரவேற்றார். முதுகலை மாணவி பிரியதர்ஷினி 'கடல்புரத்தில் - மீனவர்களின் வாழ்வியல்' எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார்.

முதுகலை மாணவி கவிபாரதி 'பெண்களின் அவலங்கள்' எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார். முதுகலை மாணவி மு.நாகஜோதிகா தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர்கள் உமாமகேஸ்வரி, .சங்கீத்ராதா ஏற்பாடு செய்தனர்.மாணவர் சங்கரபாண்டி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us