sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கஞ்சா வழக்கில் தண்டனை

/

கஞ்சா வழக்கில் தண்டனை

கஞ்சா வழக்கில் தண்டனை

கஞ்சா வழக்கில் தண்டனை


ADDED : ஜூலை 19, 2025 03:37 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேனி மாவட்டம் கம்பம் முருகன் 51. கம்பம் வடக்கு போலீசார் 2016 ல் ரோந்து சென்றபோது இவரிடம் சோதனையிட்டனர். அவர் ஒரு பையை கீழே போட்டுவிட்டு, போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. தலைமறைவான முருகனை கைது செய்தனர். இனக்கலவர தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா உத்தரவிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us