sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

/

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி


ADDED : டிச 25, 2024 06:24 AM

Google News

ADDED : டிச 25, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே புத்துார் வி.ஐ.பி., நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் 45. ஆடுகள் வளர்த்து வரும் இவர், வழக்கம்போல நேற்று மாலை 4:00 மணிக்கு புத்துார் கண்மாயில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

கண்மாய் பகுதியில் மின்ஒயர் அறுந்து கிடப்பதை அறியாமல் அவ்வழியாகச் சென்ற 3 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியாகின.






      Dinamalar
      Follow us