sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உழவாரப்பணியில் ஸ்ரீவி., ஜீயர்

/

உழவாரப்பணியில் ஸ்ரீவி., ஜீயர்

உழவாரப்பணியில் ஸ்ரீவி., ஜீயர்

உழவாரப்பணியில் ஸ்ரீவி., ஜீயர்


ADDED : நவ 09, 2024 04:31 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 300வது மாத உழவாரப்பணி நாளை (நவ. 10) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. இக்கோயிலில் 1999 முதல் தற்போது வரை மாதந்தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமை, இயக்கம் சார்பில் உழவாரப்பணி நடத்தப்படுகிறது.

நாளை நடக்கும் இப்பணியில் ஸ்ரீவில்லிப்புத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us