sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 முற்றுகை

/

 முற்றுகை

 முற்றுகை

 முற்றுகை


ADDED : நவ 22, 2025 04:26 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: தோப்பூர் புதுப்பட்டி பகுதியில் பட்டா வழங்ககோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை பார்வையற்றோர் முற்றுகையிட்டனர். அவர்களை தாசில்தார் கவிதா சமரசம் செய்தார்.

பார்வையற்றோர் நலச்சங்க தலைவர் குமார் கூறுகையில், 'இப்பகுதியில் 75 பார்வையற்றோருக்கு வீட்டுமனை பட்டா வழங்ககோரி 4 ஆண்டு களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தோம். அதில் 53 பேருக்கு மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி முற்றுகையிட்டோம்' என்றார்.






      Dinamalar
      Follow us