sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு

/

தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு

தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு

தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு


ADDED : நவ 15, 2024 06:00 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: தெற்குத்தெருவில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கூட்டமலி கண்மாய் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தனிநபர்கள் மணல் மூடை அடுக்கி தண்ணீரை வெளியேற விடாமல் செய்தனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல் நாற்றுகள் அழுகியது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறையினர் மணல் மூடைகளை அகற்றியதால் விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us