sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் தீர்வு

/

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : நவ 28, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொற்கிளி அம்மன் மகளிர் சுய உதவி குழுவினர் 12 பேரின் பெயரில் ஊழியர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சுயஉதவி குழுவினர் 12 பேரையும் விசாரணைக்கு வரவேண்டும் என விசாரணை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வங்கி ஊழியர்கள் முறைகேடு பணத்தை மீண்டும் வரவு வைத்தனர். எனவே 12 பேர் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us