ADDED : பிப் 01, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
மேலும் சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.