ADDED : ஜூன் 24, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் மிகத் தாழ்வாக சென்றன. இதனால் வாகனங்கள் உரசி விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. உடனடி நடவடிக்கையாக தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டன.