ADDED : ஜூன் 26, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: செமினிப்பட்டியில் ரோடு சிதிலமடைந்ததால் 5 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் வர மறுத்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.