ADDED : ஜூலை 15, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பள்ளப்பட்டியில் சூறாவளி மழைக்கு மின்கம்பங்கள் சாய்ந்து 10 நாட்களுக்கு மேலாக மின்சப்ளை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிதாக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு மின் சப்ளை கொடுக்கப்பட்டது.