sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் தீர்வு

/

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : ஆக 03, 2025 05:17 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : முத்துச்சாமிபட்டி தெற்குப்பட்டி பகுதியில் 14 நாட்களுக்கு மேலாக இரவில் தொடர்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

மக்கள் அன்றாட தேவைகளுக்கு மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாத நிலையும் ஏற்பட்டது. பயிர்கள் கருகின. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக மின் செயற்பொறியாளர் கண்ணன் ஏற்பாட்டில் தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேசமயம் சில இடங்களில் தொய்வாக காணப்படும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us