ADDED : ஜன 15, 2026 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டியில் பொங்கல் தொகுப்பில் வழங்காத வேட்டி, சேலைக்கு வழங்கியதாக கார்டுதாரர்களின் எஸ்.எம்.எஸ்., வந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக டி.எஸ்.ஓ., விவேகானந்தன் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டோருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

