நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் சப் டிவிஷனிற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார்.
ஆவணங்கள் பராமரிப்பு, மக்களின் புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தவர், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

