sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்

/

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்


ADDED : ஜன 12, 2025 04:35 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஜன. 15, 16ல் வெளிநாட்டு பயணிகள் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல்விழாவை காண சுற்றுலா அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது:

ஜன.15 அலங்காநல்லுார்கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏழு தழுவுதல் அரங்கத்தில்உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் விழா நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு பயணிகளை சுற்றுலா அலுவலகத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் அரங்கத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி ஊர்வலம் செல்லலாம். தொடர்ந்து பரதம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us