sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

/

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை


ADDED : ஜன 12, 2025 04:38 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி அபிஷேக பாண்டி மகன் தனபாண்டி 27. இருநாட்களுக்கு முன் நண்பர்களுடன் காரில் திருச்சி சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

அவரது இதயம், கண்கள், கல்லீரல், கணையம், சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் அரசு மரியாதை செய்தனர். தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us