sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்

/

ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்

ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்

ஸ்டேஷன் சீரமைப்பு பணி 2026 மார்ச்சில் முடியும்


ADDED : அக் 26, 2025 04:45 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ரயில்வே சார்பில் அக்., 2 முதல் 31 வரை துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக, மதுரை ஸ்டேஷனில் 'அம்ரித் சம்வாத்' எனும் பயணிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என்.ராவ் தலைமை வகித்து ஸ்டேஷனில் உள்ள வசதிகள், பயண அனுபவங்கள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.

பயணிகள் தரப்பில், ''ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்க வேண்டும். பார்க்கிங், கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சோதனை நடத்த வேண்டும். ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பயணிகள் குறுகிய காலம் தங்கும் வகையிலான 'டார்மட்டோரி' வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தினர்.

''தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சீரமைப்பு பணி அடுத்தாண்டு மார்ச்சில் முடிவடையும்'' என ராவ் தெரிவித்தார்.

தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன், கோட்ட சுற்றுச்சூழல், துாய்மை மேலாண்மை மேலாளர் குண்டேவர் பாதல், உதவி வணிக மேலாளர் மணிவண்ணன், உதவி சுகாதார அலுவலர் சுரேஷ், ஸ்டேஷன் மேலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us