ADDED : ஜூலை 10, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் புள்ளியியல் தின விழா நடந்தது.
தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு பங்கேற்றனர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா, ஐஸ்வர்ய லட்சுமி ஒருங்கிணைத்தனர்.