sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு

/

தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு

தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு

தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு


ADDED : நவ 15, 2024 06:06 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருநகரில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சமீபத்தில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வுகாண கவுன்சிலர் சுவேதா, மண்டல தலைவர் சுவிதாவிடம் கோரிக்கை வைத்தார்.

மண்டல தலைவர், செயற் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் திருநகர் ஜோசப் நகர், மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டனர். அச்ச முத்தம்மன் கோயில் பின்புறம், கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி ஆண்டு முழுவதும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. அப்பகுதியையும் பார்வையிட்டனர். இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என மண்டல தலைவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us