sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

/

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 27, 2026 07:01 AM

Google News

ADDED : ஜன 27, 2026 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் வருவாய்த்துறையினர், நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாசில்தார் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பரமசிவம், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

* உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு கொட்டம்பட்டி வலைச்சேரி கிராமம் சமூக ஆர்வலர் சரவணன், வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பிரசாரம் மே ற்கொண்டார்.






      Dinamalar
      Follow us