sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாணவர் இறப்பு

/

 மாணவர் இறப்பு

 மாணவர் இறப்பு

 மாணவர் இறப்பு


ADDED : மார் 10, 2026 05:59 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்:மதுரை முத்துப்பட்டி செந்தில்குமார் மகன் பாலசந்துரு 17, பசுமலை தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்தார்.

பாலசந்துரு நேற்று மாலை நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றார்.

ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத அவர் நீருக்குள் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் சரவண பொய்கையில் மூழ்கிய பால சந்துருவின் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us