ADDED : அக் 15, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு பிருந்தா நகர் ஐஸ் வியாபாரி முருகன் மகன் மஞ்சமலை 15. நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடினார்
. வீட்டின் முன் இருந்த மின் இணைப்பு பெட்டி, மின் இணைப்பு வரும் கம்பியில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

