தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி


ADDED : ஜன 14, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான், சித்தாலங்குடி கண்ணன் மகன் தினேஷ் 19, கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர். இவரும் அதேபகுதி சிறுவன் தங்கபாண்டியும் 14, நேற்று மாலை சித்தாலங்குடி கண்மாய் அருகே உள்ள தென்னந்தோப்பிற்கு தேங்காய், இளநீர் ஏற்ற சென்ற வேனின் பின்பகுதியில் தொங்கி சென்றனர். அப்போது தாழ்வாக சென்ற மின் ஒயரை பிடித்த தங்கப்பாண்டியை தினேஷ் தடுக்க முயன்றார்.

இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தினேஷ் இறந்தார். தங்கப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us