sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாணவர்கள் முற்றுகை

மாணவர்கள் முற்றுகை

மாணவர்கள் முற்றுகை


ADDED : ஜன 06, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2024 06:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கள்ளிக்குடி - விருதுநகர் ரயில்வே பாதையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குராயூர், மொச்சிகுளம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதையில் ரயில்வே நிர்வாகம் அண்டர் பாஸ் பாலம் அமைத்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரோடு படுமோசமாகிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை. இதனால் 3 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள், பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், விருதுநகர் ரயில்வே போலீசார் சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us