sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்

/

ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்

ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்

ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்


ADDED : ஜூலை 09, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தானில் இருந்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, திருமங்கலம், வாடிப்பட்டி பகுதிகளுக்கு டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் பஸ்களின் இயக்கம் குறைந்துள்ளது.

இங்குள்ள விவேகானந்தா கல்லுாரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். பலர் விடுதியிலும் தங்கிப் படிக்கின்றனர். மாணவர்கள் சென்றுவர பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் ஷேர் ஆட்டோக்களில் மாணவர்களை புளிமூடைகளாக அடைத்துக் கொண்டு செல்கின்றனர். பலர் தொங்கியபடியும் ஆபத்தாக பயணிக்கின்றனர்.

பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பெற்றோர் பலர் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us