sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளியில் மழைநீர் மாணவர்கள் அவதி

/

பள்ளியில் மழைநீர் மாணவர்கள் அவதி

பள்ளியில் மழைநீர் மாணவர்கள் அவதி

பள்ளியில் மழைநீர் மாணவர்கள் அவதி


ADDED : ஜன 07, 2024 06:49 AM

Google News

ADDED : ஜன 07, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின. பல கண்மாய்களில் மறுகால் பாய்ந்து விளைநிலங்களில் நீர் புகுந்துள்ளது.

டி. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியுள்ளது. இப்பள்ளியை சுற்றி உள்ள ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் கண்மாய் நிறைந்து வரும் தண்ணீர் பள்ளிக்குள் செல்கிறது. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

கண்மாயையும் ஓடையையும் துார்வார பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்த டி. கல்லுப்பட்டி யூனியன் நிர்வாகம் இனியாவது துார்வாருமா.






      Dinamalar
      Follow us