/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்க்கரை ஆலையில் திருடியவர்கள் கைது
/
சர்க்கரை ஆலையில் திருடியவர்கள் கைது
ADDED : ஜன 05, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பண்டக சாலை கதவை உடைத்து
பித்தளை பொருட்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக பெரிய ஊர்சேரி ரஞ்சித்குமார் 38, விஸ்வநாதனை 35, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

