sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

/

மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு


ADDED : ஜூலை 21, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று மாதங்களுக்கு பின்பு நேற்று கார்த்திகை தினத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

கோயிலில் வழக்கமாக மாத கார்த்திகை அன்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

கோயிலில் கும்பாபிஷேகம் துவங்கும் வகைகளில் ஏப். 10ல் பாலாலயம் நடத்தப்பட்டது. அப்போது முதல் கோயிலுக்குள் கும்பாபிஷேக பணிகள் நடந்ததால் கார்த்திகை தினத்தன்று சுவாமி வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சுவாமி புறப்பாடு


கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் இருந்து உற்ஸவர்கள் புறப்பாடாகி சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி, பூஜை முடிந்து தங்கமயில் வாகனத்தில் ரத வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us