sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொறுப்பேற்பு

/

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : நவ 11, 2025 03:50 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கான கல்வி அலுவலராக கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையா சிரியர் மோகன் கூடுதல் பொறுப்பேற்றார்.

மாநகராட்சியில் இருந்த ஜெய்சங்கர் துணை இயக்குநராக (டி.ஆர்.பி.,) பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகளுக்கு பின் ரெகுலர் டி.இ.ஓ.,வான ஜெய்சங்கர் இங்கு நியமிக்கப்பட்டார். அவர் மாற்றத்திற்கு பின் மீண்டும் தற்போது தலைமையாசிரியருக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us