sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு

/

 தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு

 தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு

 தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு


ADDED : டிச 20, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தொழில்நுட்ப ஜவுளியில் முதலீடு, உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் டெக்ஸ்டைல் மிஷன் 2025 கருத்தரங்கு நடந்தது.

ஜவுளித்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். துணை இயக்குநர் ராகவன் பேசுகையில், 'தமிழக அரசு நாட்டின் ஜவுளித்தொழில்நுட்பப் பிரிவில் தன்னை முதன்மையான மாநிலமாக நிலைநிறுத்த தமிழ்நாடு டெக்ஸ்டைல் மிஷன் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.இதன் மூலம் தொழில்முனைவோர்களுக்கு, தொழில் தொடங்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆலோசகர்களுக்கு வழங்கும் கட்டணத்தில் ரூ.50 லட்சம் வரை மானியம் பெற முடியும்' என்றார்.

போக்குவரத்து ஜவுளி தொழில்நுட்பம், பாதுகாப்பு ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி சர்வதேச தொழில்நுட்ப ஆலோசகர்கள் விளக்கினர். மாவட்ட சிறு,குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், ராஜபாளையம் நுாற்பாலை சங்கத் தலைவர் இளவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மண்டல ஜவுளித்துறை துணை இயக்குநர் திருவாசகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us