ADDED : ஏப் 11, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வாடிப்பட்டி குட்லாம்பட்டி அருவி அருகே சுவாமிரமணகிரி ஆசிரமத்தில் ஏப். 14 காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது.
பக்தர்களுக்கு இலவச அனுமதி. அலைபேசி: 96260 41300.

