ADDED : செப் 28, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் தாலுகா எஸ்.பாரைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராமர் 62. தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.