/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
/
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
ADDED : நவ 09, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,:மதுரையைச் சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
வீட்டருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த அவரை, கோவில் நிர்வாகியான சசிகுமார் என்பவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், 8 மாதம் கர்ப்பமான மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சசிகுமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.