sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகளை காப்பாற்றி விட்டு தாய் பலி

/

மகளை காப்பாற்றி விட்டு தாய் பலி

மகளை காப்பாற்றி விட்டு தாய் பலி

மகளை காப்பாற்றி விட்டு தாய் பலி


ADDED : நவ 03, 2024 06:35 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் வைஜெயந்தி மாலா 32. நேற்று மாலை அதே ஊரில் உள்ள தர்மத்து கண்மாய்க்கு 6ம் வகுப்பு மாணவியான மகள் வெனிசுலாவுடன் 11, குளிக்க சென்றார்.

மகள் தடுமாறி தண்ணீரில் விழவே அவரை காப்பாற்றிய வைஜெயந்திமாலா நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us