நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் 80. ஊரின் அருகே உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நடந்து சென்றவர் மீது
மதுரையில் இருந்து வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

