sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பனை மரங்கள் கருகின

/

பனை மரங்கள் கருகின

பனை மரங்கள் கருகின

பனை மரங்கள் கருகின


ADDED : ஆக 02, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: பரவை அருகே அதலை தாமரை குளக்கரையில் ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது.

50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. நேற்று காலை மரத்தின் அடியில் கிடந்த காய்ந்த மட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

காற்றுக்கு தீ பனை மரத்தின் உச்சி வரை பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் அணைத்தனர். 30 ஆண்டுகள் பழமையான 20 பனை மரங்கள் எரிந்து கருகின. சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us