sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுாறாண்டுகளைக் கடந்த ‛'வேண்டுதல் மணி' துாண்

/

நுாறாண்டுகளைக் கடந்த ‛'வேண்டுதல் மணி' துாண்

நுாறாண்டுகளைக் கடந்த ‛'வேண்டுதல் மணி' துாண்

நுாறாண்டுகளைக் கடந்த ‛'வேண்டுதல் மணி' துாண்


ADDED : ஜன 22, 2025 09:06 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மேலுார் தெற்கு தெரு பெரிய மந்தை வீரன் கோயில் முன்பாக நுாறாண்டுகளை கடந்த, 'வேண்டுதல் மணி' கட்டும் கல்துாண்கள் கண்டறியப்பட்டன.

சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுசெல்வம் கூறியதாவது: இங்கு 7 மந்தைவீரன் கோயில்கள் உள்ளன. இதில் பெரிய மந்தை வீரன் கோயில் முன்புறம் மணிகளை கட்டும் வகையில் 25 கல்துாண்கள் உள்ளன. இரண்டு துாண்களுக்கு இடையே இரும்பு உருளை வைக்கப்பட்டு அதில் வேண்டுதல் மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு துாணில் 1926, பிப்.24 குரோதி வருசம் மாசி மாதம் 27 அவராபளிநல்லுார் முத்து அம்பலம் மகன் அண்டபரா' என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இது நுாறாண்டுகளை கடந்தது என்றனர்






      Dinamalar
      Follow us