sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

/

மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்


ADDED : ஜூலை 16, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : திருவேடகத்தில் போதிய மருத்துவ வசதியின்றி பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதி பாண்டிச்செல்வி கூறியதாவது:

திருவேடகம், தச்சம்பத்து, திருவேடகம் காலனி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. வாரம் ஒருமுறை மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வந்து மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர்.

மற்ற நாட்களில் நோயாளிகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனை, மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அருகில் தனியார் மருத்துவமனைகளும் இல்லாததால் மிகுந்த சிரமப்படுகிறோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us