sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்

/

தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்

தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்

தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்


ADDED : அக் 16, 2024 02:56 PM

Google News

ADDED : அக் 16, 2024 02:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் வில்லாபுரம் அடுத்த கற்பகநகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன் கார்த்திக். இவர், தீபாவளி சீட்டு பிடித்து, அதிலிருந்து கிடைத்த ரூ.3 லட்சத்தை தந்தையிடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு (அக்.,15) அந்த பணத்தை திரும்பி கேட்கும்போது மகன் - தந்தை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தந்தை லோகநாதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us