sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் புறப்பட்டது நகை பறிபோனது

/

ரயில் புறப்பட்டது நகை பறிபோனது

ரயில் புறப்பட்டது நகை பறிபோனது

ரயில் புறப்பட்டது நகை பறிபோனது


ADDED : ஜூலை 20, 2025 04:47 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சேலம் ராஜராஜேஸ்வரி 36. மும்பை - நாகர்கோவில் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் குடும்பத்தினருடன் திருநெல்வேலி வரை பயணம் மேற்கொண்டார்.

ரயில் நேற்று அதிகாலை 4:22 மணிக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரம் வந்தது. 4:35 மணிக்கு புறப்பட்ட போது ஜன்னலோரம்(சைடு பெர்த்) படுத்திருந்த அவரது 6 பவுன் தாலிச் செயினை ஒருவர் பறித்துச் சென்றார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us