நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் அலங்காநல்லுார் கலைவாணர் நகர் சதீஷ்குமார் 43, அப்பகுதியில் ஏஜன்சி வைத்துள்ளார்.
ஆக.,2ல் தனது தாயுடன் வெளியூர் சென்று நேற்று திரும்பினார். வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப் படாமல் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.