sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு

/

கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு

கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு

கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு


ADDED : பிப் 13, 2024 04:30 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி கமிஷனராக இருந்த டெரன்ட்ஸ் லியோன் மாற்றப்பட்ட பின்பு 2 மாதங்கள் கழித்து நித்தியா என்பவர் கமிஷனராக பொறுப்பேற்றார். சில நாட்களிலேயே பதவி உயர்வு காரணமாக இடமாறிச் சென்றார்.

அதன் பின்பு 6 மாதங்களுக்கும் மேலாக கமிஷனர் பணியிடம் காலியாகவே உள்ளது. விருதுநகர் நகராட்சி கமிஷனர் லீமா கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். நகராட்சி அதிகாரிகள் கமிஷனருக்குமே முறையான தகவல் தெரிவிக்காத நிலை இருப்பதால் 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி கூட்டம் நடந்தது தனக்கு தெரியாமல் நடந்ததாக தெரிவித்தார்.

கமிஷனர் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு இரண்டு ஆண்டுகளில் 4 கமிஷனரை நியமித்த அரசு திருமங்கலம் நகராட்சிக்கு உடனடியாக கமிஷனரை நியமிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us